10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவருபன் சர்வேஸ்வரி
கலவரம்
±+++====÷÷÷÷÷__<<
கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்
கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே
பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்
கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்
காலம் செய்த கோலமோ கலவரங்கள்
தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா
கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே
என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ
திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ
கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே
வருடமது கடந்து போனாலும்
வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...