தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

கலவரம்
±+++====÷÷÷÷÷__<<

கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்

கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே

பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்

கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்

காலம் செய்த கோலமோ கலவரங்கள்

தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா

கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே

என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ

திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ

கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே

வருடமது கடந்து போனாலும்

வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading