20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவருபன் சர்வேஸ்வரி
கலவரம்
±+++====÷÷÷÷÷__<<
கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே
கலவரம்
கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே
கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே
பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம்
கடலுணவு வேண்டுமிடத்திலும் கலவரம் தான்
காலம் செய்த கோலமோ கலவரங்கள்
தெருவெல்லாம் கலவரம் திரிசங்காய் சுழருதையா
கைநீட்டிப்பணம் வேண்டிய பின்பு
கைமாற்ற முடியாமல்
கலவரமே
என்னையா நடக்கின்றது நாளும் கலவரமோ
திண்ணைப் பள்ளி படியாத திண்டாட்டம்
இதுதானோ
கரம்பு தின்னவும் கூலி கேட்க்கிறான்களே
கடமைகள் செய்யாது
கல கலப்பு செய்கின்றான்களே
வருடமது கடந்து போனாலும்
வாழ்வுகளிலே கலவரம்
போகாதோ
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...