பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி
ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி
ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே

மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே
மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே
விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது
திங்களொளியே

கார்த்திகைபிறந்தால்தீப ஒளி
கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம்
கருணைபிறப்பதுதீப ஒளியில்
கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே

மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய்
மங்களம்துலங்கும்சக்தி ஒளியே
மானிலம்சிறந்திடவேண்டிநின்று
மங்களதீபம்ஏற்றுவோம்நாளும்

ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர

மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக
படரும்துன்பம்அகன்றுபோக
தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம்
ஏற்றியநாளும்தீப ஒளியே
தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading