20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவரூபன் சர்வேஸ்வரி
தீப ஒளியே
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி
ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி
ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே
மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே
மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே
விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது
திங்களொளியே
கார்த்திகைபிறந்தால்தீப ஒளி
கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம்
கருணைபிறப்பதுதீப ஒளியில்
கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே
மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய்
மங்களம்துலங்கும்சக்தி ஒளியே
மானிலம்சிறந்திடவேண்டிநின்று
மங்களதீபம்ஏற்றுவோம்நாளும்
ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர
மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக
படரும்துன்பம்அகன்றுபோக
தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம்
ஏற்றியநாளும்தீப ஒளியே
தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...