மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெருச்சாளி
ஃஃஃஃஃஃஃ

வீமா வீமா ஓடிவா வேட்டைபாடி வருவோமே

பச்சையாக வயலிருக்க பெருச்சாளி தளிரைக் கொய்கிறது
மிச்சம் மீதியும் இல்லாமல் பயிரை நாசம் செய்கிறதே

உனக்கும் நல்ல விருந்துமோ
ஓடிவா வீமாவே

வயிற்றுக்காக உழைக்கின்றோம் வாழவேண்டும் நாமுமே

துரோகம் இழைத்தல் ஆகாது கேளாய்

எதிரியாய் நின்று படுத்தும் பாடும்

குதியாய் குதிக்கும் கொண்டாட்டக் கூட்டம்

திருத்தியே தீர்வும் கொடுப்போம் வாடா வீமா வா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading