02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சிவரூபன் சர்வேஸ்வரி
சிறுமை கண்டு பொங்குவாய்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் //
பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் //
நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை //
வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் //
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின //
வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் //
கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் //
சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா //
சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் //
சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் //
மெளனமாக போகும் காலமும் உருவாகியது //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...