29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
சிறுமை கண்டு பொங்குவாய்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பழமையை மறந்தனர் பண்பாட்டை இழந்தனர் //
பாசத்தைத் துறந்தனர் பணத்தாசை பிடித்தனர் //
நேர்மையற்ற உழைப்பு நிதானமற்ற செய்கை //
வேலையற்ற திண்டாட்டம் வேதனையும் படுத்துதல் //
கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் உருவாகின //
வேலிச்சண்டையும் வல்லடி வழக்கும் //
கொள்ளியும் வைக்கமாட்டேன் என்சொத்தை தாவென்பதும் //
சிறுமைகள் சீறும்பாம்பாய் சிகரம் தொடும் காலமையா //
சிறுமையான செயலிலே பெருமைகொள்ளும் உலகம் //
சிறுமையைக் கண்டு பொங்கும் நெஞ்சம் //
மெளனமாக போகும் காலமும் உருவாகியது //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...