நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 104

“சுடர் ”
சுடர் விளக்கேற்றி
நாம் வாழ ஒளி
தந்த
ஒளி விளக்கை
ஏற்றி
அஞ்சலிப்புடன்
மண்டப விழாக்கள் விழாக்காணும் காலமது

நாமமதில் நிறுத்தி
நாநிலமும் போற்றி
விளக்கினை ஏற்றிடுவோம்

தன்னை உருக்கி
எமக்கு ஒளி தரும்
சுடர் விளக்கு

அற்புத விளக்கு
அணையா சுடராய்
ஒளி தந்த
உயிர் தந்த
உத்தமர் நம் பெற்றவர்
பேரொளி இன்றில்லை
அறிவொளியும்
அவர் தந்த அனுபவமொழி
ஆற்றலும் தான்
நமக்கு மிச்சம்
அணையாதபோரொளி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading