29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
109
“முள்ளிவாய்க்கால் ”
முள்ளியில்
நடந்த மும்முனைப்போரில்
முழுமையாய்
அழிந்தது எம் இனம்
கொத்து குண்டுகளால்
விமான கொண்டு விச்சுக்களால்
அழுகுரல்களும்
அவலமும் சொல்லாண்ணா துன்பதுயரத்தை அனுபவித்தனர்
எம்மக்கள்
இந்த கொடுர நாளை
நெஞ்சம் மறக்குமா?
தீயில் எரிந்து
தீயாக வேள்வியில்
கருகியது கரிகாலன் படையது
சிந்திய குருதி
சிதறுண்ட நம் மக்களை கேட்பார்யாரும் இல்லை
பாப்பாரும் யாரும் இல்லை
உலக நாடுகள் அத்தனையும்
வேடிக்கை பார்த்தார்கள்
சிங்களத்தை வேட்டையாட சொல்லிவிட்டு
யாரும் அற்ற அனாதைகளாய் முள்ளுகம்பி வேலிக்குள் அடைக்கபட்டு
சித்திர வதைக்கு உள்ளாக்கபட்டனர் முகாங்களில்
ஒரு காண் தண்ணீரில் தான்
ஒரு நாள் களியும் முகாங்களில்
முரண்பட்டு தவிப்புடன் வாழ்ந்தனர்
மண்ணுக்காய் மொழிக்காய்
இத்தனை சோகங்களை
கடந்து வந்தது
எம் இனமே
எம் சனமே!
நன்றி
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...