28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்
109
“முள்ளிவாய்க்கால் ”
முள்ளியில்
நடந்த மும்முனைப்போரில்
முழுமையாய்
அழிந்தது எம் இனம்
கொத்து குண்டுகளால்
விமான கொண்டு விச்சுக்களால்
அழுகுரல்களும்
அவலமும் சொல்லாண்ணா துன்பதுயரத்தை அனுபவித்தனர்
எம்மக்கள்
இந்த கொடுர நாளை
நெஞ்சம் மறக்குமா?
தீயில் எரிந்து
தீயாக வேள்வியில்
கருகியது கரிகாலன் படையது
சிந்திய குருதி
சிதறுண்ட நம் மக்களை கேட்பார்யாரும் இல்லை
பாப்பாரும் யாரும் இல்லை
உலக நாடுகள் அத்தனையும்
வேடிக்கை பார்த்தார்கள்
சிங்களத்தை வேட்டையாட சொல்லிவிட்டு
யாரும் அற்ற அனாதைகளாய் முள்ளுகம்பி வேலிக்குள் அடைக்கபட்டு
சித்திர வதைக்கு உள்ளாக்கபட்டனர் முகாங்களில்
ஒரு காண் தண்ணீரில் தான்
ஒரு நாள் களியும் முகாங்களில்
முரண்பட்டு தவிப்புடன் வாழ்ந்தனர்
மண்ணுக்காய் மொழிக்காய்
இத்தனை சோகங்களை
கடந்து வந்தது
எம் இனமே
எம் சனமே!
நன்றி
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...