கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்
113

பசுமை

பசுமை நிறைந்த நினைவுகள்
பாடி களித்த காலங்கள்
பழகிகளித்த உடன் பிறப்புக்கள்
பிரிந்து சென்றோம்

இயற்கை அன்னையவள்
இதமாய் பூமிக்கு
பசுமை ஆடையை போர்த்தி அழகு
பார்க்கின்றாள்

சாமத்தில் சாரல் மழை பெய்து
வெப்பத்தை தணிக்குது
வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது

வியர்வையில் நனைந்து
செங்குருதி சிந்திய விவசாயி
விதம் விதமாய்
விளைவிக்கும்
கோதுமை சோளம் பசுமையின் கோலம்

கண்ணுக்கு விருந்து
உடலுக்கு உணவு
மனதுக்கு மகிழ்வு!!

வனவளத்தை பாதுகாப்போம்
பசுமையை பேணுவோம்
பசுமை உலகை
ஆள்வோம்
வெப்பத்தை தணிக்க உழைப்போம்!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading