சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 114

திருநங்கை

அர்த்த ராரீஸ்வரர் வடிவம்
அழகு அறிவு ஆற்றல்
உள்ளவர்கள்
ஆசை அபிலாசையுடன் வாழ துடிப்பவர்கள்
துன்ப துயரங்களுடன் வாழ்கின்றார்கள் !

அழகு தோற்றம்
ஆண்குரல் பேச்சு
பெற்றவர்களால் உற்றவர்களால்
உறவுகளால்
ஒதுக்கபடுகின்றார்கள்

நினைத்தபடி
வாழ முடியாது
தவிக்கின்றார்கள் தரணியில்
ஒதுக்கி வைக்கும் சமூகம் கூட்டம்!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading