பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 114

திருநங்கை

அர்த்த ராரீஸ்வரர் வடிவம்
அழகு அறிவு ஆற்றல்
உள்ளவர்கள்
ஆசை அபிலாசையுடன் வாழ துடிப்பவர்கள்
துன்ப துயரங்களுடன் வாழ்கின்றார்கள் !

அழகு தோற்றம்
ஆண்குரல் பேச்சு
பெற்றவர்களால் உற்றவர்களால்
உறவுகளால்
ஒதுக்கபடுகின்றார்கள்

நினைத்தபடி
வாழ முடியாது
தவிக்கின்றார்கள் தரணியில்
ஒதுக்கி வைக்கும் சமூகம் கூட்டம்!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan