பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

தலை சாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவரை

கார் இருளை அகற்றிய கார்த்திகை தீபங்களே

இனத்தின் விடியலுக்காய்
இளமைக்கால கனவுகளை
மனதில் புதைத்து
இன்னல்களை அனுபவித்து

ஆற்றல்களை மண்ணில் விதைத்து
மண்ணுக்கு விதையான
வித்துக்களே
மாதம் செய்த எம் சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பு ஏந்தி வாழ்ந்தீர்கள்
நிட்சயம் போர்
வெல்லும் என்று நினைத்தீர்கள்

மனங்களில் நீங்காத இடம் பிடித்தீர்கள்
மகவுகளின் மனங்களில்
மாற்றங்கள் கொடுத்தீர்கள்
மட்டியிடாமல்
மரணத்தை
மண்ணுக்காய்
துறந்தீர்கள்
தூக்கத்திலும்
உங்கள் நினைவுகளை சுமந்து
தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர
வாழ்ந்தவரை🙏🙏

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading