12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்___62
“குடும்ப ஆட்சி”
குடும்பாட்சி குதுகலித்த காலம் அன்று
குலறியழும் காலம் இன்று
பெரும் பான்மை இனம்
பெருக்கெடுத்து ஓடுதே
பேசி பேசி களைத்து
பெரும் குரல் எழுப்புதே!!
என்ன நடக்க போகுதோ
ஏற்றம் காணுமா
ஏமாந்த போக்கோ
ஏற்றமதில் ஜனாதிபதியை
ஏற இறங்க வைத்தது யார்?
பெரும்பான்மை
இனம் சிங்களம்
தானே!
நாம் ஏது செய்வோம்!
அன்று நாம் அழுத கண்ணீரும்
நம் குஞ்சுகள்
அழுத கண்ணீரும்
வாய்க்கால் நிரம்பி
வழிபோக்கர் கால்கழுவினர்!
இன்று சிங்கள
பெரும்பான்மை
இனம் வடிக்குதே கண்ணீர்
காத்திருந்து பார்ப்போம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.04.22

Author: Nada Mohan
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...