10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_142
“மாறுமோ மோகம்”
வெளிநாட்டு மோகம்
வந்த பின் தாகம்
பட்டு திரியும் துன்பம்
படும் அவலம்
வேலை தேடும் அவலம் வேதனையில் மக்கள்!
அரசாங்க ஊழியராக இலங்கையில் இருந்தினம்
இலங்கையில் வாழ முடியாதாம்
திருமணம் செய்ய பெண்ணும் கொடுக்கினம் இல்லையாம்
காரணம் என்னவென்று கேட்டால்
வெளிநாட்டு மாப்பிள்ளையை தான் பொட்டையள் கட்டுவாளவையாம்
ஒன்றும் செய்ய முடியாமல் பொடியள் எல்லாம் கிளம்பி கொண்டு இருக்குதுகள் வெளிநாட்டு
மோகத்தில்!
பன்னிரண்டு
மணிநேர வேலையாம்
சம்பளமும்
போதாதாம்
முதலாளிமார் போட்டு முறிக்கினமாம் ஏன் இஞ்ச வந்தம் என்று இப்ப தான் நினைக்கினம் சொன்னால் கேட்க மாட்டினம் உவையள்
பட்டால் தான் புரியும்
தொட்டால் தான் தெரியும்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...