20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவா சிவதர்சன்
வாரம் 210
*”ஊக்கி”*
*”ஊக்கமது கைவிடேல்”* எனக்கூறும் ஔவையின் அனுபவம்
ஊக்கமதை எனக்குள் வளர்த்த ஊக்கியாம் அன்னையேஎன்உலகம்
அறிவை வளர்த்து ஊக்கத்தையும் வளர்த்ததாயவள்
நம்பகமான ஊக்கியின் துணையால் என்வெற்றி நிச்சயம்
எங்கள் வீடுகளில் கொண்டாட்டம் மது அரக்கனும்பிரசன்னம்
புகைமண்டலமும் மதுநெடியும் மனித மனநலத்தின் அஸ்தமனம்
மனித சிந்தனையின் அளவியல்பதிவுகளே தத்துவம்
தீயன பார்ப்பதுவும் கேட்பதுவும் பழகுவதும் தீமையேபயக்கும்
நல்லதுகெட்டது பேதம் புரிந்து உணரவைத்தது அன்னையெனும்தெய்வம்
ஊக்கமும் ஆக்கமும் தந்து மனநிறைவைவழங்கிய பெண்களின்திலகம்
பெற்றதாயே ஊக்கியாக உதவும்வேளை வெற்றிநிச்சயம்
காலமறிந்து கருமமாற்ற உடனிருந்து கண்காணித்து ஊக்குவிக்கும்தாயவள் சுயநலமேஅற்ற உண்மையான ஊக்கி!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...