28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
சிவா சிவதர்சன்
[ வாரம் 218 ]
“சுடர்”
அறிவுச்சுடரேற்றி அறியாமையிருள் போக்கும்
ஆன்றோர் தம்பெருமை உலகெங்கும் போற்றும்
அஞ்ஞானவிருளகல மனித ஆற்றலும் வளம்பெறும்
ஆற்றல் விருத்திபெற அவனியும் நனிசிறந்து விளங்கிடுமே
மதங்களின் தோற்றம் மனிதமனங்களின் இருள்போக்கும்
மதவழிபாடுகள் ஆன்மீக ஈடேற்றம் அதன் நோக்கம்
மதச்சடங்குகளில் சுடர் ஏற்றல் அதன் விளக்கம்
மதங்களில் இடம்பெறுமா இருட்டினில் அரங்கேற்றம்?
சுடரொளி வீசி மெழுகுவர்த்தி தன்னையே மாய்க்கும் இடரினும்தளரா மனஉறுதியில் ஆகுதியாகும் பொதுநலம்
இனம் வாழ தன்னுயிரீந்த ஆயிரம் தியாகச்சுடர்கள்
மனம் வாழ்த்தும் மாவீரர் விண்ணில் ஒளி வீசும் ஈகைச்சுடர்கள்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...