20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 219 ]
“ஆற்றல்”
வெள்ளம் பள்ளத்தையே நாடிப் பாயுமாற்றல்
உள்ளம் உணரா உழவனுக்கேது விளைச்சல்?
ஆற்றல் இல்லார்க்கு ஆழுமையோ பஞ்சம்
ஆனானப்பட்டவர் அறியார் ஆற்றலின் அம்சம்.
எண்ணையில் நீந்தும் நாடுகளுக்கோ நீர்ப்பஞ்சம்
வெள்ளத்தில் தவிக்கும் நாடுகளோ எண்ணைக்கு தஞ்சம்
கடலினில் கரையும் நீரால் தாயகத்தில் அவலம்
ஆற்றலாம் பண்டமாற்று நம்துயரம் நீங்கும்
ஆற்றல்மிக்க தமிழன் இன்று இயற்கையை விட்டான்
போற்றல் போயின்று தூற்றலில் திகழ்கின்றாய்
உலகிற்கே உணவளித்த உன்னாற்றல் தேடி
அலைகின்றாயா என் நாளும் இறைபாதம் நாடி?
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...