29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 220 ]
“நடிப்பு”
நடிப்புக்கலையே தெருக்கூத்து நாடகம் சினிமாவின் விளைநிலம்.
வாழவழியின்றி சிலர்நடிப்பில் கலந்தபின்புலம்
பிறவிக்கலைஞரில்சிலர் பிடிவாதமாய்
ஏற்றம் மறுபுறம்
காலநேரம் பொருந்திவர முயற்சியால் முன்னோறியவர்சிலரகம்.
அந்தநாள்முதல் இந்தநாள்வரை தம்நடிப்பால் உயர்ந்தபலருண்டு
கலைகள்வளர தொழில்நுட்பம்பெருக சினிமாத்துறையே சிகரத்தில்இன்று
ரசிகமன்றங்கள் உயர்விருதுகள் அபிமான நடிகரின்சொல்லே வேதம்இன்று
நாட்டுஅரசியலில்ஏன் நாட்டையேஆழும் நடிப்பின் சிகரம்
எதிலும்சினிமா எங்கும்சினிமா உலகமேபோற்றும் சினிமாமயம்
சும்மாஇருந்தவரும் மக்களின் தலைவராய்நடிக்கிறார்
திரளும்மக்கள்பின்னால் திரிகிறார்
புதியவர் தலைவராகிறார் மூத்தவர்சிறையில்வாட கோஷமோ குறையவில்லை
உலகமே ஒருநாடகமேடை வாழும்மக்களே அதன் நடிகர்கள்.
நன்றி வணக்கம்
சிவா சிவாதர்சன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...