12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவா சிவதர்சன்
வாரம் 169 “பட்டினி”
தத்துவம் கூறிநிற்கும், “அவனின்றி அணுவும் அசையாது”
சக்தி தரும் உணவின்றி உடலும் இயங்காது.
எரிபொருள் இல்லையெனில் எந்திரமும் ஓடாது.
உழைக்கும் உடலை என்றும் பட்டினிபோடுதல் கூடாது.
உணவூக்கம் உயிர்களுக்குரிய இயல்பூக்கம்
கையில் உணவில்லாத போதும் பசி என்று வயிறு கேட்கும்
கிடைக்கும் கண்ணலாம், நம்பிக்கையூட்டும் மனது சொல்லும்.
போராடிக்களைத்து இறுதியில் பட்டினிச்சாவு தழுவும்.
உணவுற்பத்தியோ சனத்தொகைப் பெருக்கத்தின் சிறு விகிதம் ஆக
பற்றாக் குறையே பட்டினியின் வெளிப்பாடு, பாடுபட்டுப் பயிர் செய்க
இல்லார்க்கு இருப்பவர் ஈதல் பெருந்தவம் எனக் கொள்க
பட்டினியால் பலர்பரிதவிக்க, பார்த்திருந்தும் பகிர்ந்துண்ணாப் பதரே மடிக!
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...