12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவா சிவதர்சன்
வாரம் 172
“தாய் சொல்லைத்தட்டாதே”
அன்னை மொழி கேளாதோர் அவனியிலே படும்பாடு
சிறுவயதில் கற்றதுண்டு சிரமேற்கொண்டதில்லை
அன்னையெனும் அன்புநிறை ஆலயம் அதன் பட்டறிவு ஆயிரம்
என்றும் எம்மேன்மைக்காய் உழைத்திடும் மிகஉயர்ந்த கோபுரம்
வானுயர்ந்த மர உச்சியிலே கூடுகட்டி வாழும்போதும்
தன்குஞ்சுகளின் எதிர்காலம் சேமமுற அமைந்திடவே
நாளுந்தன் கூட்டை செப்பனிட்டு பாதுகாப்பைப்பலப்படுத்தும்
சிறகடித்துப்பறக்கும் வரை வெளியுலகு தெரியாது பாதுகாக்கும்
பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு, தாய்சொல்லைக்
கேளாத படு சுட்டிக்குஞ்சொன்று அன்னை மொழி மறந்தது
தவறி வீழ்ந்து இறந்தது இன்னும் சிலநாள் பொறுத்திருப்பின் கூட்டமாய் வானில் பறந்து மகிழ்ந்திருக்கும்.
அன்னை சொல் வேதமெனும் அறிவுடமை அற்றதனால்
தானும் இறந்து மற்றவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...