26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவா சிவதர்சன்
வாரம் 172
“தாய் சொல்லைத்தட்டாதே”
அன்னை மொழி கேளாதோர் அவனியிலே படும்பாடு
சிறுவயதில் கற்றதுண்டு சிரமேற்கொண்டதில்லை
அன்னையெனும் அன்புநிறை ஆலயம் அதன் பட்டறிவு ஆயிரம்
என்றும் எம்மேன்மைக்காய் உழைத்திடும் மிகஉயர்ந்த கோபுரம்
வானுயர்ந்த மர உச்சியிலே கூடுகட்டி வாழும்போதும்
தன்குஞ்சுகளின் எதிர்காலம் சேமமுற அமைந்திடவே
நாளுந்தன் கூட்டை செப்பனிட்டு பாதுகாப்பைப்பலப்படுத்தும்
சிறகடித்துப்பறக்கும் வரை வெளியுலகு தெரியாது பாதுகாக்கும்
பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு, தாய்சொல்லைக்
கேளாத படு சுட்டிக்குஞ்சொன்று அன்னை மொழி மறந்தது
தவறி வீழ்ந்து இறந்தது இன்னும் சிலநாள் பொறுத்திருப்பின் கூட்டமாய் வானில் பறந்து மகிழ்ந்திருக்கும்.
அன்னை சொல் வேதமெனும் அறிவுடமை அற்றதனால்
தானும் இறந்து மற்றவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...