பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 247 ]
“சிரிப்பு”

மனிதகுலமேன்மைக்கொரு மகத்தான வரம்
மற்றுயிர்களுக்கில்லாத சிரிப்பெனுந் திறன்
மகிழ்வோடு உளம் நிறைய தன்னால் சிரிப்புவரும்
மனம் விட்டுச்சிரியுங்கள் நோய்விட்டுப்போகும்

சிரித்து வாழ வேண்டுமென உலகம் போற்றும்
பிறர் சிரிக்க வாழ்தல் தாழ்வெனத்தூற்றும்
உண்மைச்சிரிப்பில் சிரிப்பவன் உள்ளம் புரியும்
சாகசச்சிரிப்பானால் எதிரியின் கபடந்தெரியும்

உள்ளன்போடு சிரிப்பவர் வாழ்க்கையில் உயர்வடைவர்
ஆணவத்தோடு சிரிப்பவர் ஈற்றில் அழிவடைவர்
சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர் சாதனை படைப்பர்
சிரிப்பால் உயர்ந்த கலைஞர் என்றும் மனதில் நிலைப்பர்
அன்னையின் புன்னகை ஆயுள்வரை நிலைக்கும்
காதல் மனையாளின் மாறாமுறுவல் இல்லற ஒளியேற்றும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading