07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
செல்வநாயகி
வணக்கம் கமலாக்கா, பாவையண்ணா,
சந்தம் சிந்தும் சந்திப்பின் கவிதைத்
திறனாய்வைக் கண்டு களித்தேன்.
தங்கள் கவி வாசிப்பும் கமலாக்கா அவர்களின் திறனாய்வுக்கும் தலைவணங்கி,
ஒவ்வொருவருடைய கவிகளையும்,
பாடுபொருளையும் நன்கு உள்வாங்கிச்
செய்யப்படுகின்ற திறனாய்வாகவே
தங்கள் திறனாய்வு அமைந்திருந்தது.
செல்வி நித்தியானந்தனின் திறனாய்வும் மிகச் சிறப்பு.
சிறப்பான ஊக்குவிப்புக்கு மிக்க நன்றிகள்.
தளந்தந்த பாமுகத்துக்கும் நிறுவனர்க்கும் உதவும் வாணி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பதிவிட்ட கவியுறவுகளுக்கும் மிக்க நன்றி.
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...