03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
செல்வநாயகி
வணக்கம் கமலாக்கா, பாவையண்ணா,
சந்தம் சிந்தும் சந்திப்பின் கவிதைத்
திறனாய்வைக் கண்டு களித்தேன்.
தங்கள் கவி வாசிப்பும் கமலாக்கா அவர்களின் திறனாய்வுக்கும் தலைவணங்கி,
ஒவ்வொருவருடைய கவிகளையும்,
பாடுபொருளையும் நன்கு உள்வாங்கிச்
செய்யப்படுகின்ற திறனாய்வாகவே
தங்கள் திறனாய்வு அமைந்திருந்தது.
செல்வி நித்தியானந்தனின் திறனாய்வும் மிகச் சிறப்பு.
சிறப்பான ஊக்குவிப்புக்கு மிக்க நன்றிகள்.
தளந்தந்த பாமுகத்துக்கும் நிறுவனர்க்கும் உதவும் வாணி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
பதிவிட்ட கவியுறவுகளுக்கும் மிக்க நன்றி.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...