Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன

குழலோசை

துளைகள் ஒன்பது
தாங்கிய குழலாகும்
துல்லிய கானமாய்
செவிக்கு விருந்தாகும்

பலரது நோய்க்கும்
பக்குவ மருந்தாகும்
பாவையர் இணவும்
தரணிக்கு புகழாகும்

கானமும் நாதமும்
காற்றில் கலந்தாடும்
வானமும் ஈற்றில்
ஓசையாய் ஒலித்திடுமே

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan