மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

நீர்க்குமிழி

விண்ணிலே மழையாய்
மண்ணிலே பிரசவித்து
வீட்டின் முற்றத்திலே
நீர்க்குமிழியாய் விழுவாயே

வெள்ளம் இருக்கும்போதும்
வெட்டென விழும்அழகும்
வீட்டின் பீலியால் வந்திடும்
நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும்

நீர்விழும் அழகை ரசிப்பதும்
நீயா நானாபோட்டி போட்டு
பாத்திரம் வைத்து சேகரிப்பதும் மனதுக்கு மகிழ்வை உண்டாக்கும்

நீர்க்குமிழி என்றாலே
நாகேஸ் நடிப்பு நிழலாடுமே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading