02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
செல்வி நித்தியானந்தன்
சிறுமை கண்டு பொங்குவாய்
காலச் சுழற்ச்சி வேகம் போலவும்
ஞாலத்தில் பெருமை கொண்டு வாழ்தலும்
கோலம் மாறுவதுமானிடத்தின் நிலையும்
சீலமும் குற்றமெனில் சிறுமை கண்டுபொங்கிடு
சுதந்திர பூமியில் குற்றங்கள் ஏராளம்
சுற்று முற்றிலும் சூழ்ச்சிகள் தாராளம்
சூட்சுமம் ஒழிய சுடராய் எரிந்துவிடு
சுமையா இருந்தா பொங்கியே எழுந்திடு
வீட்டுக்குள் சண்டை வெளியிலே வேசம்
வெட்டிப் பேச்சு நடிப்பு கோசம்
வேலை திண்டாட்டம் பொங்கிடும் பாசம்
கொலை கொள்ளை அழியுது தேசம்
ஊருக்குள் செய்தி உருட்டும் பிரட்டும்
உணவுக்கு சண்டை உறவுக்குள் பகைமை
பணப் பசிமேவி வயிறுப்பசி மறந்து
பகடாய் போவதாய் பொங்கித்தான் பயனா?
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...