14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
செல்வி நித்தியானந்தன்
சிறுமை கண்டு பொங்குவாய்
காலச் சுழற்ச்சி வேகம் போலவும்
ஞாலத்தில் பெருமை கொண்டு வாழ்தலும்
கோலம் மாறுவதுமானிடத்தின் நிலையும்
சீலமும் குற்றமெனில் சிறுமை கண்டுபொங்கிடு
சுதந்திர பூமியில் குற்றங்கள் ஏராளம்
சுற்று முற்றிலும் சூழ்ச்சிகள் தாராளம்
சூட்சுமம் ஒழிய சுடராய் எரிந்துவிடு
சுமையா இருந்தா பொங்கியே எழுந்திடு
வீட்டுக்குள் சண்டை வெளியிலே வேசம்
வெட்டிப் பேச்சு நடிப்பு கோசம்
வேலை திண்டாட்டம் பொங்கிடும் பாசம்
கொலை கொள்ளை அழியுது தேசம்
ஊருக்குள் செய்தி உருட்டும் பிரட்டும்
உணவுக்கு சண்டை உறவுக்குள் பகைமை
பணப் பசிமேவி வயிறுப்பசி மறந்து
பகடாய் போவதாய் பொங்கித்தான் பயனா?
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...