செல்வி நித்தியானந்தன்

எழுத்தறிவில்லை எனில்

எழுத்தறிவில்லை என்றால்
ஏளனமாய் பார்க்கும் மானிடம்
ஏக்கமாய் எண்ணியே
நாளும் கழிந்திடும்

எழுத்தறிவில்லா குழந்தைகள் ஏழ்மையில் வாடிடும்
பணபலம் இருந்தும்
பகடைக்காயாக உருளும்

ஆளுமை அரசியலாய்
கொடுமைகள் காட்டல்
அவனியில் விரட்டியே
சந்ததியை காப்போம்

: எழுத்தறிவித்தவன் இறைவன்
எண்ணியே நிறைவாய் வாழ்வோமே

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading