30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14
27-06-2023
பசுமை
பச்சை செடி வளர்ந்து மரமாகி
படர்ந்துள்ள அழகும்
பண்ணிசைக்கும் பறவைகளின்
குரல்களும்
வந்தாடும் மனங்களில்
பசுமையாய்
அகன்றோடும் நிலை நின்ற
மனவழுத்தம்.
பச்சைக் கம்பளம் விரித்தால் போல்
நெல்மணியும்
பசும்புல்லை நனைத்திடும்
பனித்துளிகளும்
கண்ணிற்கு மட்டுமா குளிர்ச்சி
எம் மண்ணிலும் தடுத்திடும் வறட்சி
மனிதன் அளித்தான் காடுகளை
காட்டுத்தீ அளிக்குது நாடுகளை
வெயிலும் வெளுத்து வாங்குது
நிலங்களும் வெடித்து ஒடியுது
கடலலையும் பூமியை அழிக்குது
விதைகளைப் போட்டு மரங்களை நாட்ட
வேண்டிய பசுமையை மீண்டும் காக்க
தோன்றிய நோயும் அகன்று போக
நீண்டு நிலைக்கும் ஆயுளும் எமக்கு.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...