03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-14
27-06-2023
பசுமை
பச்சை செடி வளர்ந்து மரமாகி
படர்ந்துள்ள அழகும்
பண்ணிசைக்கும் பறவைகளின்
குரல்களும்
வந்தாடும் மனங்களில்
பசுமையாய்
அகன்றோடும் நிலை நின்ற
மனவழுத்தம்.
பச்சைக் கம்பளம் விரித்தால் போல்
நெல்மணியும்
பசும்புல்லை நனைத்திடும்
பனித்துளிகளும்
கண்ணிற்கு மட்டுமா குளிர்ச்சி
எம் மண்ணிலும் தடுத்திடும் வறட்சி
மனிதன் அளித்தான் காடுகளை
காட்டுத்தீ அளிக்குது நாடுகளை
வெயிலும் வெளுத்து வாங்குது
நிலங்களும் வெடித்து ஒடியுது
கடலலையும் பூமியை அழிக்குது
விதைகளைப் போட்டு மரங்களை நாட்ட
வேண்டிய பசுமையை மீண்டும் காக்க
தோன்றிய நோயும் அகன்று போக
நீண்டு நிலைக்கும் ஆயுளும் எமக்கு.
நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...