20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயம் தங்கராஜா
கவி 668
வாழ்க்கை யார்
வாழ்க்கை யார் வாழ்க்கையார் அவர் வாத்தியார்
கற்றுத்தருவதில் இங்கு அவரைவிட யார்
படித்த பாடங்கள் ஆயிரமாயிரமாய் முடிவில்லை
படித்தவற்றால் சோதனையில் சித்திபெற முடியவில்லை
முடிவு எப்போதென தெரியாத உலகில்
முடியாத பிரச்சினையாய் நாளாந்த வழக்கில்
சோதிப்பதற்கென்றே இந்த வாழ்க்கை இருக்கின்றது
பாதிப்பின் பின்னரே சாதிப்பு பிறக்கின்றது
இயன்றவரை முயன்றும் முடியாமை அனுபவங்கள்
யுக்திகளும் செயல்களுக்குள் செயல்படாத தருணங்கள்
கஷ்டங்கள் நஷ்டங்கள் சிரமங்கள் அவஸ்தைகள்
வெற்றியை அடைவதற்கான படிகளான நிலமைகள்
கசப்பும் இனிப்பும் காயங்களும் ஆறுதலும்
நிசமா நிழலா நியாயங்கள் மாறுதலும்
அமைதியை கெடுத்தும் கொடுத்தும் விளையாட்டு
சுமையென்றும் சுகமென்றும் இடைவேளை தான்விட்டு
ஜெயம்
02-11-2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...