16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ஜெயம் தங்கராஜா
கவி 669
ஒளியின்றி ஒளிர்வெங்கு
மனமுன்டானால் வழியொன்று அங்கு உண்டு
குணம் நன்றானால் பிரிவினைதான் என்று
இருளை அகற்றிவிடும் ஒளியின்றி ஓளிர்வெங்கு
பொருளை உணர்ந்திடின் பிறந்நிடும் விடையங்கு
கிழக்கிலே தோன்றும் ஆதவனால் ஒளி
விளக்குகள் தருமே இரவுகளில் ஒளி
நிறைவான அன்பு உள்ளத்தின் ஒளி
இறைவனின் அருளே வாழ்க்கைக்கு ஒளி
இருட்டிற்குள் இருந்துவிட்டால் இருளேதான் உலகம்
கருமையின் வண்ணங்களே எண்ணங்களோடு பழகும்
முழிக்காது விட்டால் இருண்ட விழிகளே
ஓளியின்றிக் கிடக்கும் கடக்கும் வழிகளே
ஜெயம்
08-11-2023

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...