13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
ஜெயம் தங்கராஜா
கவி 669
ஒளியின்றி ஒளிர்வெங்கு
மனமுன்டானால் வழியொன்று அங்கு உண்டு
குணம் நன்றானால் பிரிவினைதான் என்று
இருளை அகற்றிவிடும் ஒளியின்றி ஓளிர்வெங்கு
பொருளை உணர்ந்திடின் பிறந்நிடும் விடையங்கு
கிழக்கிலே தோன்றும் ஆதவனால் ஒளி
விளக்குகள் தருமே இரவுகளில் ஒளி
நிறைவான அன்பு உள்ளத்தின் ஒளி
இறைவனின் அருளே வாழ்க்கைக்கு ஒளி
இருட்டிற்குள் இருந்துவிட்டால் இருளேதான் உலகம்
கருமையின் வண்ணங்களே எண்ணங்களோடு பழகும்
முழிக்காது விட்டால் இருண்ட விழிகளே
ஓளியின்றிக் கிடக்கும் கடக்கும் வழிகளே
ஜெயம்
08-11-2023
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...