07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
ஜெயம் தங்கராஜா
கண்கண்ட தெய்வம்
மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை
விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை
என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை
இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை
தூக்கமில்லா ஆதவன் இவரென கூறுவேன்
தாங்கிவிடும் பூமியாயெண்றெண்ணி மனம் ஆறுவேன்
வேதங்களைக் கற்றுத்தந்த ஆசான் அவரென
பாதங்களை வணங்குவேன் அம்மன் உருவென
பூமியின் மேலே அதிசயம் பெண்மை
சாமியே அவரென்றால் உண்மையிலும் உண்மை
சுமைகளை சுருக்கி சுகமாக்கிவிடும் வித்தை
அமைந்த பெண்ணினம் அகிலத்தில் விந்தை
பிரபஞ்ச சக்தி அன்னைக்குள் அடக்கம்
பிரமிக்கும் சக்தி அவரிடம் பிறக்கும்
இறைவனும் மதிக்கும் படைப்பென இருக்கும்
இறைவியே அன்னை அண்டமே துதிக்கும்
ஜெயம்
09-05-2022
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...