02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
ஜெயம் தங்கராஜா
கண்கண்ட தெய்வம்
மண்ணிலுள்ள கண்கண்ட தெய்வம் அன்னை
விண்ணின் இறைவனையும் மீறிவிடும் தன்மை
என்னுருவம் பாராதே கருவறை சுமந்தாளென்னை
இன்னோர் உயிருக்காய் உருக்கியேவிடுவாள் தன்னை
தூக்கமில்லா ஆதவன் இவரென கூறுவேன்
தாங்கிவிடும் பூமியாயெண்றெண்ணி மனம் ஆறுவேன்
வேதங்களைக் கற்றுத்தந்த ஆசான் அவரென
பாதங்களை வணங்குவேன் அம்மன் உருவென
பூமியின் மேலே அதிசயம் பெண்மை
சாமியே அவரென்றால் உண்மையிலும் உண்மை
சுமைகளை சுருக்கி சுகமாக்கிவிடும் வித்தை
அமைந்த பெண்ணினம் அகிலத்தில் விந்தை
பிரபஞ்ச சக்தி அன்னைக்குள் அடக்கம்
பிரமிக்கும் சக்தி அவரிடம் பிறக்கும்
இறைவனும் மதிக்கும் படைப்பென இருக்கும்
இறைவியே அன்னை அண்டமே துதிக்கும்
ஜெயம்
09-05-2022
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...