29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெயம் தங்கராஜா
பட்டினி
பசித்தவர் தரணியில் நிறைந்து கிடக்க
புசிப்பவர் மனமில்லை பகிர்ந்து கொடுக்க
கசியாதுளம் இருப்போர்கெலாம் கைகள் முடங்க
வசிக்கவே இயலாதவர் நிலவுலகம் அடங்க
உணவின்றி பரிதவிப்போருலகில் சரிபாதிப் பேர்
பணங்காசை அனுபவிப்போர் மறுமீதி பார்
கணக்கிங்கே பிழைக்கின்றதே போட்டவர்தான் யார்
பிணக்கோடு இருவேறுலகம்
எளியோருலகில் ஒழியாப்போர்
சுருங்கிய வயிற்றில் வறுமைக் கோடுகள்
ஒருவேளை சோற்றுக்கே சிலுவைப் பாடுகள்
இருப்பவரெல்லாம் திண்டிரைமீட்க கொண்டாடும் வீடுகள்
வறுமையும் பட்டினியுமிங்கே பெரும் சாபக்கேடுகள்
ஜெயம்
01-04-2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...