மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன் கணப்பொழுதில் 2022
கணப்பொழுதிலே ஏற்பட்ட சோகமான
அகலபாத் சடுதியான விமான விபத்து
பறந்து செல்ல ஆசைப்பட்டோம்
மறைந்து தொலைந்து போனோம்
மண்ணை உறவுகளை விட்டு விட்டு
அடையாளம் தெரியாத உருவங்களாக
மீளாத் துயரில் அகில உலகமே அழுதது
செம்மணி சிந்துபாத்தியில் அகழ் ஆராச்சியில்
கணப்பொழுதில் மனித எச்சங்கள்
தோண்டத் தோண்ட ஆடைகளற்ற நிலையில்
ஆண் பெண் குழந்தை எலும்பு கூடுகள்
காணாமற்போன எம் உறவுகள் உடல்கள்
பர பரப்பான நிகழ்வு மக்களை வியக்க வைத்தது

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading