தங்கசாமி தவகுமார்

10.03.22

குழந்தைப் பருவம் குறும்புகள் தந்தது
சிறுவர் ஆனதும் பள்ளியில் கழிந்தது
இளமைப் பருவம் சிறகினைத் தந்தது
இல்லற பகிர்வு தலைமுறை கண்டது
தளர்வுகள் உடலினில் தாமதம் காட்டுது
கடந்ததை என்னும் காவியம் மனதில்
ஓவியம் காட்ட கவி வரி ஆறுதல்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading