கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

தங்கசாமி தவகுமார்

கவி : மௌனம்
31.03.2022

சுற்றுகின்ற உலகோடு
சுற்றுகின்ற மானிடம்
சுதாகரிக்க தம்மை தாம்
தவம் ஒன்று வேண்டின்
அதுவே மௌனம்
தவ வேள்வி ஒன்று செய்வோம்
அங்கு மௌனம் அது நெய்யாகும்

மனங்களை மனம்
மார்பினிலே சுமக்க
மடி சுரக்கும் பசுவாக
சுரக்கின்ற ஊற்று
கண் மூடி மௌனம் அது
கற்று தரும் படிப்பு

சுற்றி உள்ள சூழல்
தேடி வரும் உரை
எப்பொழுதும் மௌனத்தை
கலைத்து தன் தேவைகளை முடிக்கும்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading