தங்கமே ௨ன்னை

Vajeetha Mohameed
க௫வென்று தளிர்விட்டு
கண்மணியே முல்லை சரமிட்டு
மகிழவந்த மரகதமே
மனம்நிறை ஓவியமே

மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும்
மகிழம்பூ போலே மனம் காத்தி௫க்கும்
சுவனத்து சுவை கனியே
சுகமா நீ வ௫வாய் புவிதனிலே

ஐ இரண்டு மாதங்களாய்
ஐநேரத்தொழுகையிலும் வேண்டுதலாய்
தாயும் சேயும் நலம் பெறனும்
தங்கமே ௨ம்மைத் தூக்கி மகிழ்ந்திடுவோம்
காத்தி௫க்கோம்

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading