தங்கமே ௨ன்னை

Vajeetha Mohameed
க௫வென்று தளிர்விட்டு
கண்மணியே முல்லை சரமிட்டு
மகிழவந்த மரகதமே
மனம்நிறை ஓவியமே

மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும்
மகிழம்பூ போலே மனம் காத்தி௫க்கும்
சுவனத்து சுவை கனியே
சுகமா நீ வ௫வாய் புவிதனிலே

ஐ இரண்டு மாதங்களாய்
ஐநேரத்தொழுகையிலும் வேண்டுதலாய்
தாயும் சேயும் நலம் பெறனும்
தங்கமே ௨ம்மைத் தூக்கி மகிழ்ந்திடுவோம்
காத்தி௫க்கோம்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading