தங்கமே ௨ன்னை

Vajeetha Mohameed
க௫வென்று தளிர்விட்டு
கண்மணியே முல்லை சரமிட்டு
மகிழவந்த மரகதமே
மனம்நிறை ஓவியமே

மகளே பெற்றெடுக்க சுமர்ந்தி௫க்கும்
மகிழம்பூ போலே மனம் காத்தி௫க்கும்
சுவனத்து சுவை கனியே
சுகமா நீ வ௫வாய் புவிதனிலே

ஐ இரண்டு மாதங்களாய்
ஐநேரத்தொழுகையிலும் வேண்டுதலாய்
தாயும் சேயும் நலம் பெறனும்
தங்கமே ௨ம்மைத் தூக்கி மகிழ்ந்திடுவோம்
காத்தி௫க்கோம்

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading