18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்
செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில் என்று
உன்னத தேவையாய்
நித்தியம் நன்று
உயிரிடை மருந்தாய்
பலருக்கு இன்று
உலகில் கிடைப்பதும்
அதீத ஒன்று
:கோடை வந்தாலே
நீருக்கு பஞ்சம்
ஜாடை காட்டி
நடைபயண தஞ்சம்
பீடை பிடித்திடும்
உயிரின் இழப்பு
வாடை வந்திடும்
நீரின்றி பிழைப்பு
நீருக்காய் மேகமும்
திரண்டு வரவே
வேகமாய் மண்ணிலே
மழையாய் பொழியவே
தாகமாய் உயிர்களும்
பருகி மகிழவே
தந்ததே மனதினில்
மகிழ்வும் வந்திட
கருவறை காத்திடவும்
கல்லறை கட்டிடவும்
நீரின்றி அமையாத
இவ்வுலகு.உண்டோ
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...