பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

வியாழன் கவிதை நேரம்!!
கவிதை-2311
தண்ணீருக்காய்த் திரளும்
போர் மேகங்கள்..!!

ஆழக்கடலைக் கடக்கின்ற
அத்தனை கப்பல்களும்
அள்ளிக் கொணரும் நமக்காய்
அத்தியாவசியப் பொருட்களை..

அந்தோ எப்படிச் சூழ்ந்தன
போர் மேகங்கள் கருந்துயர் தர
வான் முட்டிய கட்டடங்கள்
உயிர்கள் பல்லாயிரம் அழிந்திட..

தீப்பொறி கக்கும் விமானங்கள்
ஆயிரம் மைல்கள் தாண்டும்
எறிகணை வீச்சுக்கள் என்றே
அறம் இன்றி உயர்ந்த பொருளாதாரம்..

தண்ணீருக்காய் திரண்டன
கண்ணீரை அல்லவா தந்தன
கையிருப்புகள் கரைய கலையுமோ
நம் வாழ்வியல் கனவுகளே..
சிவதர்சனி இரா
26/3/2026

Author: