அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

தனி ஒருவன்

உனக்குள்ளும் நட்பு
**********************
கர்ணனை போல
நண்பனை
தேடுவதை விட.

உன்னை போல
உனக்காக
உனக்குள் ஒரு
நட்பை நீயே
உன்னுள் உருவாக்கு.

என் எனில்
கர்ணன் கூட
துரோகி தான்.

உனக்காக உன்னுள்
உருவான
நண்பன் துரோகம்
நினைக்க மாட்டான்.
—————–

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading