நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

தம்பதியர் தினமாம்

பெங்கா ஸ்ரான்லி

அன்றில்களாக அன்று சிறகடித்ததுப் பறந்தோம்
இன்ப துன்பத்தில் சேர்ந்தே பயணித்தோம்
கஷ்டம் கவலை துன்பம் வந்தது
துணையாய இணையாய் இருந்தார் அன்று
இணையது பிரிந்த பின் தனியது மரமாகி
தளர்ந்திடும நிலையது
பித்தம் பிணி இல்லாது பெருங்கடலில்
மூழ்காது
சத்தம் இன்றி அழுது
சமூகத்தில் வாழ்வு
தம்பதியர் என்றால் இவரல்லவோ என்றார்
தளம்பாத குடும்பம் என்றார்
அப்படியே வாழ்ந்தது மகிழ்ச்சியே
ஆனால் இன்றோ தம்பதியர்
தினமதில்
பதியின்றி வெறும் பாவையாய்
தனித்திருக்கும் நிலை
இருந்தும் அழகிய தம்பதியராய்
வாழ்ந்த வாழவை எண்ணி
பேருவகையுடன்!

Nada Mohan
Author: Nada Mohan

தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

Continue reading