வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

தவமலர் கல்விராஜன் வியாழன் கவிதை

வளர்ந்த குழந்தைகள் தாமே..!
வளர்ச்சி கண்டு மகிழ்வோம் நாமே.
அணைத்து அவரை நாமும்.
அவனியில் சிறக்கச் செய்வோம்.
பாமுக சிறப்புக் குழந்தைகள்.
அனைவரும் வளர்ந்த விதம் கண்டு.
உள்ளம் மகிழ்ந்து உவகை கொண்டு
வாழ்த்துவோம் பலரும் இங்கு..!
பூமித்தாயின் மடியில் பூக்களாய் மலர்ந்த குழந்தைகள்.
என்றும் மலர்ந்து மணம் வீச.
நாமும் போற்றி மகிழ்ந்திடுவோம்..!

– தவமலர் கல்விராஜன்
Germany.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading