06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும்
துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும்
இடர் வந்த போது
இல்லார் உறவென்று எவரும்
எம் அன்னை தந்தையே வருவார்
அடையாத இலக்கில்
கிடையாது இன்பம்
ஆனாலும் சிறிது ஆறி
அயராது தொடர
உடைமையாய் வரும்
உன்னத இலக்கு
-தாயகன்-
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.