28
Aug
தொடு வானம்….
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
சுடர் —- -சுடரான போதும் சுடவும் செய்யும்
துலக்கமாய் வெளிச்சம் தெறிக்கும்
இடர் வந்த போது
இல்லார் உறவென்று எவரும்
எம் அன்னை தந்தையே வருவார்
அடையாத இலக்கில்
கிடையாது இன்பம்
ஆனாலும் சிறிது ஆறி
அயராது தொடர
உடைமையாய் வரும்
உன்னத இலக்கு
-தாயகன்-
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.