தாயுமானவர்

சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு அமைச்சர்களையும் நன்முறையில் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர் அவரே.
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக
புருசர்.
இத் தாயுமானவர் அதிகாரத்துடன் வாழ்ந்த காலமதை மறக்கத்தான் முடியுமோ….. !!!!

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading