28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026…தண்ணீருக்காய் திரளும்…..
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய்
அழகிய நீலவானமும் அலங்கோலமானதே
வல்லரசின் மிதவாதப்போக்கில்
அல்லாடுதே உலகப்பரப்பும் !
வானம்பார்த்த பூமிக்கும் வாடிப்போன பயிருக்கும்
வாடிக்களைத்த மானிடனுக்கும்
தண்ணீர்தான் முதல்தெய்வம்
தாகம்தீர்த்த கிணறுகளோ இன்று
சோகத்தோடு சாட்சிசொல்லும் குழியாச்சு
உலகில் முக்கால்பங்கும் உடலில் முக்கால்வீதமும்
நிறைந்திருப்பது நீராலேநீராலே
நீரின்றி உலகேது ? நீரின்றி வாழ்வேது ?
மூன்றாம்உலக யுத்தமொன்று முற்றிலுமாய் நீருக்கென்றாக
தேசஎல்லைகள் எல்லாம் நீரின் திசைக்காய் நிற்க
ஹோர்மூஸ் நீரிணையை பணயம்வைத்தல் முறையோ ?
பாயும்நதியோ பொதுச்சொத்து
அதற்கு வேலியிடுவது நியாயமோ !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...