28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திசை மாறும் பறவைகள்
ராணி சம்பந்தர்
உணவுப் பசியுமதிலே
குளிர் விறைப்புமதில்
தங்கியும் விடியாததில்
தாங்கவும் முடியாததில்
பொங்கி எழுந்து தஞ்சம்
கோரிட வெகு தூரமே
புரிந்து பறக்கின்றன
வானிலே பறக்கையிலே
இடையில் நிற்கவே சக்தி
இன்றி மெலிந்து இறக்கை
சோர முனகி முனகிப் பின்
குரல் மெல்லிசை பிறக்க
அம்மா நில்லுங்கோ நில்லுங்கோ
அப்பா சொல்லுங்கோ கேளுங்கோ
கீச்சுக்குரல் மூச்சிட திரும்பி வந்தே
வட்டமிட்டு விரைவாகக் கூடிடவே
திட்டமிட்டு நிரையாகச் செல்லும்
அழகு சிறகு விரிக்கும் வடிவமும்
திரிக்கும் குரல் பார்க்கும் கண்ணை
வான்வெளியில் எங்கே எனத் தேடித்
தேடித் திரும்பிப் பார்க்க வைக்கும்
அழகு திசை மாறும் பறவைகளிலே.
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...