15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
திசை மாறும் பறவைகள்
ராணி சம்பந்தர்
உணவுப் பசியுமதிலே
குளிர் விறைப்புமதில்
தங்கியும் விடியாததில்
தாங்கவும் முடியாததில்
பொங்கி எழுந்து தஞ்சம்
கோரிட வெகு தூரமே
புரிந்து பறக்கின்றன
வானிலே பறக்கையிலே
இடையில் நிற்கவே சக்தி
இன்றி மெலிந்து இறக்கை
சோர முனகி முனகிப் பின்
குரல் மெல்லிசை பிறக்க
அம்மா நில்லுங்கோ நில்லுங்கோ
அப்பா சொல்லுங்கோ கேளுங்கோ
கீச்சுக்குரல் மூச்சிட திரும்பி வந்தே
வட்டமிட்டு விரைவாகக் கூடிடவே
திட்டமிட்டு நிரையாகச் செல்லும்
அழகு சிறகு விரிக்கும் வடிவமும்
திரிக்கும் குரல் பார்க்கும் கண்ணை
வான்வெளியில் எங்கே எனத் தேடித்
தேடித் திரும்பிப் பார்க்க வைக்கும்
அழகு திசை மாறும் பறவைகளிலே.
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...