29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
தியாக தீபம் திலீபன்
சக்தி சிறினிசங்கர்
ஊரெழு மண்ணில் உதித்தவன் உலகத்தில்
பேரெழுதிச் சென்றவன் பெருந்தியாகம் செய்தே
பாரும் வியந்திடப் பார்த்தீபன் பசித்திருந்தான்
சோராது சென்றவன் சோர்ந்து போகிட
ஊரும் உலகமும் உணர்விலே உறைந்திட ஈராறு நாட்கள்
இருந்தான் இன்றும்
தீராத சோகமாய்த் தீலீபனின் மரணம்!
தன் சுகம் மறந்து தன் இன சுமை சுமந்தான்
வாழ்வினைத் துச்சமென எண்ணி
அச்சமின்றித் தாயகமண் மீட்க
ஐந்தம்சக் கோரிக்கை முன் வைத்தான்
உயிர் உருக உருக மெழுகுவர்த்தியானான்
ஊரெழு அன்னையின் தவப்புதல்வன்
அவன் கனவுகள் நனவாகும்வரை
பசித்திருக்கிறான் இன்றும்!
நன்றி வணக்கம்!
ஈராறு நாடாகள்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...