19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
திருமதி.அபிராமி கவிதாசன்.
04.10.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194
“கலை மகளே”
கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி
செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே
வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர்
உள்ளக் கோவிலில் குடியிருக்கும் கலைமாமணியே/
மழலை மனதில் மதியினைப் பதித்து
அழகுதமிழில்அறிவைத்தரும் ஞானதேவியே
வீணைஉந்தன் சேயாய் விரல்களில் தவழும்
ஆணையிட்டே மீட்பாயே அழகுதமிழில் இசைவாணியே /
அஞ்ஞானம் விஞ்ஞானம்அஞ்சாத மெய்ஞானம்
எஞ்ஞானமாயினும் அறிவாயுதம் எடுத்தாலும்
அட்சயதேவியே
சரசுவதியே சரணம் சரணமம்மா-உந்தன்
சந்நிதி தொழுதிடல் சாலச்சிறந்த வரமேயம்மா /
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...