16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
திருமதி . அபிராமி கவிதாசன்.
06.12.2022
சந்தம்சிந்தும் சந்திப்புக்காக…
சந்தம் சிந்தும் வாரம் -203,
மார்கழி
மார்கழித் திங்கள் மாலை அணிந்து
பாரெங்கும் பக்தர் பாதம் பணிந்து
பெயரெல்லாம் சாமிகளே பெயர்நாமம் இட்டு
ஊரெங்கும் கூடிடுவர் உறவாகக் கூட்டம்
ஜயப்பன் கோசமிட்டு ஜயனின் ஆசிபெற்று
தூய பக்தராய் தொண்டாற்றும் போற்றி
ஆலயம் தொழுதிடும் ஆண்டவன் தரிசனம்
சாலவும் சிறந்ததாம் சன்னதி சங்கீதம்
பனிப் பந்தல் படர்ந்திருக்கும்
பால்நிலா பூத்திருக்கும்கனிசுவை சங்கீதம்
காதினில் ஒலித்தருக்கும்
கார்த்திகை மார்கழி காத்திருந்து மாலை
நேத்திக்கடன் செழுத்திட நோன்பு இருந்த வேளை
வானளவு துன்பத்தையும்
வாளெடுத்து அறுப்பார்
கானகத்து ராஜனவர்
கன்னிசாமியை அழைப்பார்
மிக்க நன்றி .கவிஞர் பாவை ்அண்ணா
அவர்களே 🙏🙏🙏

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...