முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

28.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம்
116…
தலைப்பு !

“நீர்க்குமிழி”
கண்ணாடி பளபளப்பில்
கண்சிமிட்டும் நீர்க்குமிழி
கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன்
காட்சியே //

வண்ண வண்ண குமிழிகள் வானவில்
நிறத்தினில்
வட்டவடிவில் வலம்வரும் விளையாடி காற்றினில் //

எண்ணத்தில் உடையப் போகும் ஏக்கமும் இல்லாது
எண்ணற்ற குமிழிகள்
எழிழுடன் தோன்றுமே //

மண்ணை தொட்டதும் மரணம் என்பதை
மனமும் அறியும்
மகிழ்ந்து மடியும் //

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading