02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
திருமதி. அபிராமி கவிதாசன்.
30.05.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-225
தலைப்பு !
மூண்ட தீ”
மூண்டதீ பிளம்பில்
மாண்ட உயிர்களே !
ஆண்டுகள் கடந்தும்
அணையா ரணங்களே !
வேண்டும் தாய்நாடென
வெந்தழிந்த உடல்களே!
நீண்டநாள் போராடியும்
நிலைபெறாத அலைகளே !
ஆண்டவன் பூமியென
ஆழத்துடித்த மறவர்களே !
சீண்டி அழைத்தே
சினம்கொள்ள செய்தார்களே !
தீண்டியே உயிர்களை
தீக்இரை கொடுத்தார்களே !
மாண்டும் மண்ணில்
மறைத்திடத் துடித்தார்களே !
ஊண்உயிர் இழந்தும்
உறவையே பிரித்தார்களே !
வேண்டுமென்றே அனைத்தையும்
வேரோடு பிடுங்கினார்களே !
வேண்டாமென்ற வேதனையைமட்டும்
விடைபெறாது வைத்தார்களே !
தாண்டிஎல்லை சென்றாலும்
தசையாடி துடித்தீர்களே !
நன்றி வணக்கம் 🙏🏻
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...