திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*காதல் வாழும் *

மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள்
மனதோடே பேசுகிறேன் மையலையும்
தேடி
நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ
நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே
ஆற்றோரம் கொடியோடே அசைந்தாடும்
பூவே
அலைபாயும் எனதுள்ளம் அறிவாயோ
நீயும்
தேற்றியின்பம் தருவாளோ தேனிசையாய் வந்தே
தேடுகிறேன் தமிழ்மகளே தேவதையே
வாராய் .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading