பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*காதல் வாழும் *

மாற்றங்கள் வந்திடவே மயக்கங்கள் என்னுள்
மனதோடே பேசுகிறேன் மையலையும்
தேடி
நேற்றிருந்தாள் இன்றில்லை நேர்ந்ததுவும் என்னோ
நேரங்கள் கரைகிறதே நிம்மதியும் போச்சே
ஆற்றோரம் கொடியோடே அசைந்தாடும்
பூவே
அலைபாயும் எனதுள்ளம் அறிவாயோ
நீயும்
தேற்றியின்பம் தருவாளோ தேனிசையாய் வந்தே
தேடுகிறேன் தமிழ்மகளே தேவதையே
வாராய் .

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading