29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master🙏வணக்கம் அதிபர்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 233
தலைப்பு – தலைப்பூ
எத்தனையோ தலைப்பூக்கள் அத்தனையும் அழகானவையே
சந்தம்சிந்தும்சந்திப்பு நிகழ்வால் மாற்றங்கள் சிறப்பானவையே
கருத்துக்களை கருவாக கவிவடிக்க விரையுது
கண்களில் காவியங்களாய் காதலால் இதயங்கள்
காட்சிப் பொருளாய் கவர்ச்சிப் பொருளாய்
காதலனால் கனவனால் கலங்கித்தானே போகிறார்கள்.
பேதையை போதையாக பேரின்பம் காணத்துடிக்குது
மேதையான மேல்லோர்களே மேன்மையுடன்
நடக்கவில்லையே.
பார்போற்ற வாழவில்லை பார்ப்போரும் வாழ்த்தவில்லை
கார்மேகங்கள் மறைந்தாலும் கார்காலம் மாறினாலும்
கருவறையில் இருக்கும்வரை இவள்பலம் தெரியவில்லை
கரும்புள்ளிகள் வருமென்று தலைப்பூவும் காட்டியதில்லை.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
19/09/2023

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...